Category: முருகப்பெருமான்
இத்தனை வடிவங்களில் எழில் முருகன் வீற்றிருப்பது எங்கெங்கு தெரியுமா?
அழகு என்றாலே முருகன். அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமே. முருகப்பெருமானின் அருள் கோலங்கள் சிலவற்றைக் காண்போம்.. நாமக்கல் அருகில் உள்ளது வேளுக்குறிச்சி. இங்கு, குன்றின் மீது வேடன் ... Read More
வேலாயுதத்திற்கு மிஞ்சிய மேலாயுதமென்ன?
அன்னை ஆதிசக்தியே வேலின் வடிவாய் முருகப்பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்றாள். வேலை வழிபட்டால் மலைமகள், திருமகள், கலைமகள் மூவரையும் வழிபட்ட பலன் உண்டாகும் என்கிறார் அருணகிரிப்பெருமான். வேலின்றி முருகனை பூசித்தால் விடையேதும் கிட்டாது என்றும் சொல்கிறார். ... Read More