Category: ஆலயங்கள்
உங்களைத் தேடி வரும் சித்தர்! ஒருமுறை வந்து பாருங்கள்!
'தொட்டவனைத் தொட்டவுடன் தொட்டுப் பார்க்கும்; எட்டி நின்றவனை எட்டி நின்று எண்ணிப்பார்க்கும்' இந்த ஜீவசமாதியில் எழுதி இருக்கும் மூல மந்திரம் இது. அதாவது இந்த சித்த மகாபுருஷரின் மண்ணைத் தொட்டவுடன், உங்களை அந்த சித்தர் ... Read More
வெற்றி அருளும் வீரபத்திரர்! வழிபாடுகளும் சிறப்பும்…
சர்வ லோகங்களின் நன்மைக்காக சிவபெருமான் அநேக அசுரர்களை வென்றடக்கி அருள்புரிந்துள்ளார். அவை அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன. இந்த வீரச் செயல்கள் 'அட்டவீரட்டம்' என்று போற்றி வகைப்படுத்தப்படுகிறது. இவற்றுள் ஆறில் சிவபெருமான் ... Read More
இத்தனை வடிவங்களில் எழில் முருகன் வீற்றிருப்பது எங்கெங்கு தெரியுமா?
அழகு என்றாலே முருகன். அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமே. முருகப்பெருமானின் அருள் கோலங்கள் சிலவற்றைக் காண்போம்.. நாமக்கல் அருகில் உள்ளது வேளுக்குறிச்சி. இங்கு, குன்றின் மீது வேடன் ... Read More
ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி! அன்பும் கருணையுமே ஆண்டவனின் அடையாளங்கள்!
நம் இந்து தர்மத்தை நிலை நாட்ட தோன்றிய எத்தனையோ ஞானிகளில் முக்கியமானவர்; முதன்மையானவர் ஸ்ரீஆதி சங்கரர். ஈஸ்வரனின் அம்சமாக பிறப்பெடுத்த இந்த மஹான், ஆறு தொன்மையான சமயங்களை ஒன்றிணைத்து ஒரே சனாதன சமயமாக்கி அருளியவர். ... Read More
நாம் அனைவரும் ஏன் விநாயகரை முழு முதற் கடவுளாக வணங்குகின்றோம்
முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை எண்ணி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்து வந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி உனக்கு வேண்டிய ... Read More
ஸ்ரீ ஐயப்பனின் அறுபடை வீடுகள்
ஐயப்பனின் பெருமை சொல்லும் ஆலயங்களில் முக்கியமான ஆறு தலங்கள் ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு தலங்களுமே ஸ்ரீ ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்றோடு சம்பந்தம் கொண்டவையாகவும் உள்ளது. ஆறு திவ்ய ரூபங்களில் ... Read More
பஞ்ச குரோச தலங்கள்
ஏழ்மையானோர் காசிக்கு சென்றுவர வசதி இல்லை என்பதற்காகவே உருவானவை பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன. குரோச என்பதற்குக் காசிக்கு நிகரான என்று பொருள். தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ... Read More
புண்ணிய நகரங்களின் பெருமை நகரேஷு காஞ்சி…
காஞ்சியை வணங்கினால் பூலோகத்தின் அத்தனை தலங்களையும் வணங்கிய புண்ணியம் கிட்டும். உலகின் மற்றெல்லா நகரங்களையும் விட காஞ்சி வரலாற்றுச் சிறப்பால் சிறப்பானது. கலை, கல்வி, புராணம், வரலாறு, ஆன்மிகம் என அனைத்து விதங்களிலும் புகப்பெற்ற ... Read More
சிறப்புமிக்க ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்கள்
திருத்தலம் - தென் திருப்பதி எனும் திருமலைவையாவூர் மூலவர் - அருள்மிகு பிரசன்ன வேங்கடேச பெருமாள் தலச் சிறப்பு - கருடகிரியில் திருமலையாக எழுந்தருளிய ஆதிசேஷனின் வேண்டுகோளுக்காக ஸ்ரீமந் நாராயணன் பிரசன்ன வெங்கடேச பெருமாளாக ... Read More
வேலாயுதத்திற்கு மிஞ்சிய மேலாயுதமென்ன?
அன்னை ஆதிசக்தியே வேலின் வடிவாய் முருகப்பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்றாள். வேலை வழிபட்டால் மலைமகள், திருமகள், கலைமகள் மூவரையும் வழிபட்ட பலன் உண்டாகும் என்கிறார் அருணகிரிப்பெருமான். வேலின்றி முருகனை பூசித்தால் விடையேதும் கிட்டாது என்றும் சொல்கிறார். ... Read More