Category: மகான்கள்

சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்

சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்

அதிசய ஆன்மிகம்Admin- July 7, 2020

இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாக, நவீன  ஆன்மிக உலகத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர் விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க வரிகள் சில.. பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண்பு, அக்கொள்கைகளை ... Read More

அன்னை சாரதா தேவியின் பொன்மொழிகள்

அன்னை சாரதா தேவியின் பொன்மொழிகள்

அதிசய ஆன்மிகம்Admin- June 28, 2020

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் – உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உன் குறைகளையே பார். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப் பழகுங்கள். எவருமே அந்நியர் அல்லர்: இந்த மொத்த உலகமும் ... Read More

தியாகராஜ ஆராதனை விழா

தியாகராஜ ஆராதனை விழா

அதிசய ஆன்மிகம்Admin- June 28, 2020

காவிரி பாயும் தஞ்சைத்தரணி செந்நெல்லும் வாழையையும் மட்டும் விளைவித்துக் கொடுக்கவில்லை. நாகரீகம் செழித்து வளர்ந்ததால், அங்கு பஞ்சமே இல்லாத காரணத்தால் இசையையும் தமிழையும் சேர்த்தே வளர்த்துக் கொடுத்தது. பக்தியோடு சேர்ந்த இசையும் தமிழும் எல்லோராலும் ... Read More

மரணத்தை தள்ளிப்போட தேரையார் சித்தர் சொல்லும் வழிகள்

மரணத்தை தள்ளிப்போட தேரையார் சித்தர் சொல்லும் வழிகள்

அதிசய ஆன்மிகம்Admin- June 27, 2020

கீழ்க்காணும் வழிகளின்படி ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அவரை நோய்கள் அணுகாது. அதனால் அவரது வாழ்நாளும் நீடிக்கும் என தேரையர் உறுதிப்படக் கூறுகிறார். முடிந்தவரை அவர் சொன்ன பாடல்களின்படி நடந்து நாமும் நம் வாழ்வை ... Read More

நாராயணீயம் கேட்டால் நலம் வந்து சேரும்

நாராயணீயம் கேட்டால் நலம் வந்து சேரும்

அதிசய ஆன்மிகம்Admin- June 18, 2020

படிப்பவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் நலம் அளிக்கும் நாராயணீயம் புகழ்பெற்ற வைணவ ஸ்தோத்திரம். புராதனக் காலத்தில் இருந்தே ஞானியர்களின் பாராயணப் பாடலாக இருந்த ஸ்ரீமத் பாகவதத்தை சுருக்கி (ஸ்ரீமத்பாகவதம் 18000 சுலோகங்கள் கொண்டது) அதே வட ... Read More

மகான் ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்

மகான் ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்

ஆன்மிக தத்துவங்கள்Admin- June 9, 2020

300மனிதர்களை நேசி; அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், பாராட்டுக்கு ஆசைப்படாதே. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதை நீயாகக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதுவே இறைநிலை. கடவுளைச் சரணடைந்து விடு. அதுவே ... Read More