Category: பிரார்த்தனை பாடல்கள்
அழகிய அலைகளால் ஆதிசக்தியான அம்பாளைத் துதிக்கிறார் ஆதிசங்கரர்!
சௌந்தர்ய லஹரி - முதல் பாடல். சௌந்தர்ய லஹரி என்றால் அழகிய அலைகள் என்று பொருள். 100 அழகிய அலைகளால் அம்பாளை வணங்கி அடைய முடியாத ஞானச் செல்வங்களை அடைந்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். ஈசனால் ... Read More
ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி!
கலியுகத்தின் கண் கண்ட கடவுளும், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞான குருவாகவும் விளங்கும் பகவான் ஸ்ரீஸ்ரீ ஷீர்டி சாயி பாபா முக்தியடைந்த தினம் விஜயதசமி நன்னாள். முப்பெரும்தேவியரும் சகல சௌபாக்கியங்களும் அருளும் அந்நாளில் சாய்பகவானை ... Read More
உங்கள் குழந்தை நன்கு படிக்க வேண்டுமா?
இல்லம்தோறும் பாடவேண்டியவை விநாயகர் அகவல் பாடல்கள். ஒளவையார் எழுதிய இந்த பாடல்களில் பிள்ளையாரின் பெருமையை மட்டுமின்றி யோகநெறி விளக்கத்தையும் எளிமையாக விளக்கியுள்ளார். குழந்தை கடவுளான விநாயகப்பெருமானின் பெருமைகளைச் சொல்லும் இந்த பாடல்கள் உங்கள் குழந்தைகளுக்கு ... Read More