Category: ஆன்மிக தத்துவங்கள்
காணாமல் போன விருட்சங்கள்! விருட்சங்கள் யாவும் பிரம்மத்தின் வடிவம்!
'திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்’ என்பார் அப்பர் ஸ்வாமிகள். அதாவது திருக்கோயில் இல்லாத ஊர் செல்வம் இல்லாத ஊர் என்கிறார். இதையே எளிமையாக கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் பெரியோர்கள். அப்படி ... Read More
சித்தத்தால் மனதை உடலை அடக்கி வாழ்பவர்களே சித்தர்கள்!
சித்தர்கள் இறப்பதில்லை; அதனால் பிறப்பதும் இல்லை. உயர்வு கொண்ட ஆன்மாக்கள் அவதரிக்கின்றன. அவை எளிமையாக தனது வாழ்வை தொடர்கின்றன. அவசியமான நேரத்தில் வெளி உலகிற்கு தாம் சித்தர்கள் என்ற உண்மையை உணர்த்துவார்கள். மனதால் ... Read More
மௌனத்தைப் பேசவைக்கிற கலை
எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மௌனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது. சுந்தர காண்டத்தில், அசோக வனத்தில் மரத்தின் ... Read More
மகான் ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்
300மனிதர்களை நேசி; அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், பாராட்டுக்கு ஆசைப்படாதே. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அதை நீயாகக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதுவே இறைநிலை. கடவுளைச் சரணடைந்து விடு. அதுவே ... Read More