Category: அதிசய தகவல்கள்
சொந்த வீட்டுக் கனவு இனி பலிக்கும்! ஆன்மிகம் சொல்லும் எளிய பரிகாரங்கள்.
சொந்த வீட்டுக் கனவு இனி பலிக்கும்! ஆன்மிகம் சொல்லும் எளிய பரிகாரங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுகஸ்தானம் எனப்படும் நான்காவது இடமாகும். இந்த நான்காவது இடத்துக்கு உரிய கிரகம், செவ்வாய், ... Read More
கயிலாயம் தரிசித்த புண்ணியத்தை உங்கள் அருகிலேயே பெற முடியும்!
வியாக்ர பாதர் எனும் புலிக்கால் முனிவர் தரிசித்த தலங்கள் நவ புலியூர் எனப்படும். ஒரே நாளில் இவற்றை தரிசித்து வணங்கினால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். புலியூரையும் தரிசித்தால் சித்தர் தரிசனம் கிடைக்கும் ... Read More
ரிஷிகளின் பட்டணம் எது தெரியுமா…
சாரநாத் என்றால் மான்களின் நகரம் என்கிறது வரலாறு! சாரநாத் இது பௌத்தர்களின் புண்ணிய பூமியா! சமணர்களின் வழிபாட்டுத் தலமா! ரிஷிகளின் பட்டணமா! இல்லை சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய வரலாற்றுப் பெட்டகமா... எல்லாமே சரிதான். ஆனால் ... Read More
சிவாலயங்களில் திருமால் எழுந்தருளி இருப்பது எதனால்?
சிவாலயங்களில் திருமால் சந்நிதிகள் இருப்பதுண்டு. பல சிவாலயங்களில் கோஷ்ட தெய்வமாகவும் திருமால் இருப்பதுண்டு. சிவாலய சொத்துக்களை பாதுகாக்கும் மூலப் பண்டாரமாக திருமால் இருப்பதாக சைவ நூல்கள் கூறுகின்றன. எந்த எந்த ஊரில் திருமால் சிவன் ... Read More
சீடனின் சந்தேகமும் குருவின் விளக்கமும்…
அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்து உபதேசம் செய்து கொண்டிருந்தார். தர்மம் இது! இதுவே மானிடர் உய்ய தகுந்த வழி! இந்த இந்த கதைகள் இந்தவிதமான போதனைகளைக் கூறுகின்றது என பல மணி நேரம் ... Read More
கூவாகம் திருவிழா! மகாபாரதத்தில் சிறப்பு பெறும் ஒரு தமிழன்!
அரவம் என்றால் தமிழ் என்று இன்றும் தெலுங்கில் குறிப்பிடுவார்கள். அரவம் என்றால் சத்தம், சத்தம் மட்டுமே தமிழ் என்ற கிண்டலில் இன்றும் நம்மை வேற்று மாநிலத்தவர் குறைத்து மதிப்பிடுவது உண்டு. அரவம் என்றால் நாகம் ... Read More
27 நட்சத்திரக்காரர்களுக்கான கோயில்கள், அதன் விசேஷம்!
இருப்பவர்களுக்கு நட்சத்திரம், இல்லாதவர்களுக்கு திதி என்பது நம் சாஸ்திரங்கள் கடைப்பிடிக்க சொல்லும் முறை. நம்முடைய பிறந்த நாள் கூட நட்சத்திர நாள் படியே கொண்டாட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதன்படி ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கு ... Read More
திருப்பதி பெருமாள் வளர்ந்து கொண்டே வருகிறாரா?
"பள்ளியாவது பாற்கடல் அரங்கம் இறங்கவன் பேய்முலை பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரான் அவன் பெருகுமிடம் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று எண்ணி நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம்..." காணும் இடமெங்கும் நீக்கமற ... Read More
முருகப்பெருமானுக்கு மட்டும் ஏன் காவடி எடுக்கிறோம்? அதிசயத் தகவல்கள்!
தமிழர்களின் தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமான். ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான வழிபாட்டு முறைகள் உண்டு. அம்மனுக்கு தீ மிதிப்போம். சிவனுக்கு கிரிவலம் வருவோம். திருப்பதி பெருமாளுக்கு மொட்டை அடிப்போம். இப்படி முருகப் பெருமானுக்குக் ... Read More