Category: அதிசய ஆலயங்கள்

அப்பைய தீக்ஷிதர் போற்றும் அத்தி வரதர்! காரணம் தெரியுமா?

அப்பைய தீக்ஷிதர் போற்றும் அத்தி வரதர்! காரணம் தெரியுமா?

அதிசய ஆலயங்கள்HK- May 16, 2023

இந்த மரத்தின் பட்டை, இலைகள், பழங்கள், வேர் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்று ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்களும் ஒருசேர ஒப்புக்கொண்டுள்ளனர். மேலே சொன்ன மரம் தான் அத்தி மரம். அதனாலேயே ... Read More

பத்து அவதாரங்களில் பெருமாள் ஈசனை வழிபட்ட ஆலயங்கள் காஞ்சியில்…

பத்து அவதாரங்களில் பெருமாள் ஈசனை வழிபட்ட ஆலயங்கள் காஞ்சியில்…

அதிசய ஆலயங்கள்HK- May 10, 2023

பரப்பிரம்மத்தின் இருவேறு சக்திகள் தான் சிவனும் திருமாலும். ‘ஏகோ தேவ: கேசவோ வா சிவோ வா’ என இருபெரும் சக்திகளையும் ஒருசேர தரிசிப்பது தொன்றுதொட்ட வழக்கம். சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் திருமால் வழிபட்ட ... Read More

அறுபடை முருகர்களில் அழகு மிக்கவன் திருத்தணியில் உள்ளவனே…

அறுபடை முருகர்களில் அழகு மிக்கவன் திருத்தணியில் உள்ளவனே…

அதிசய ஆலயங்கள்HK- May 3, 2023

'திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன், திருத்தணி கோயில் கொண்டாராம்! அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்!' பாடல் ஒலித்ததுமே திருத்தணி அழகு வேலவனின் திருவடிவம் நம் நெஞ்சில் நிறைந்து கொள்ளும். அறுபடை ... Read More

அரங்கனுக்கு அமைந்த அழகிய பாசுரங்கள்… 11 ஆழ்வார்களும் பாடிய ஒரே தலம்…

அரங்கனுக்கு அமைந்த அழகிய பாசுரங்கள்… 11 ஆழ்வார்களும் பாடிய ஒரே தலம்…

அதிசய ஆலயங்கள்HK- May 2, 2023

திவ்யதேசம் - ஶ்ரிரங்கம்/திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் - ரங்கநாதர் / நம்பெருமாள்/பெரியபெருமாள் / அழகியமணவாளன் தாயார் - ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் - சயன கோலம் திசை - தெற்கு ... Read More

ஆறு காடுகளில் அருளும் ஈசன்! ஆற்காடு உருவான புராணம்

ஆறு காடுகளில் அருளும் ஈசன்! ஆற்காடு உருவான புராணம்

அதிசய ஆலயங்கள்HK- April 29, 2023

ஷடாரண்ய ஷேத்திரம் என்பது ஆறு காடுகளில் ஈசன் குடிகொண்டிருப்பதைச் சொல்லும். ஆறு காடுகள் என்பது தான் ஆற்காடு என்று மருவி உள்ளது. வேப்பூர், மேல்விஷாரம், புதுப்பாடி, காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ... Read More

பூலோக வைகுந்தத்தில் இத்தனை அதிசயங்களா!

பூலோக வைகுந்தத்தில் இத்தனை அதிசயங்களா!

அதிசய ஆலயங்கள்HK- April 27, 2023

பூலோக வைகுந்தமாம் திருவரங்கத்தில் எல்லாமே ஏழு ஏழாக அமைந்து பக்தர்களை வியப்பூட்டுகின்றன. அந்த ஆலயமே திருமாலின் ஏழாம் அவதாரமான ஸ்ரீராமரின் காலத்தில் கட்டப்பட்டது என்பது வியப்பானது. இன்னும் உள்ள ஏழு ஏழு அதிசயங்களைக் காண்போம். ... Read More